தமிழ்நாடு

ரூ14.5 கோடி செலவில் புதிய மருத்துவ வசதிகளை திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

வேலூரில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மருத்துவ சேவை வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

தந்தி டிவி
வேலூரில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மருத்துவ சேவை வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அங்குள்ள அடுக்கம்பாறையில் அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, விரிவாக்கம் செய்யப்பட்ட சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு, மற்றும் ரத்த நோய்கள் ஆய்வகம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள் வீரமணி மற்றும் நிலோபர் கபில் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"