தமிழ்நாடு

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த கள்ள சாராய வியாபாரம் வாலாஜாபேட்டை காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல்துறையினரின் நடவடிக்கைக்காக அவர்களை சிறப்பிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்