தமிழ்நாடு

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த கள்ள சாராய வியாபாரம் வாலாஜாபேட்டை காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல்துறையினரின் நடவடிக்கைக்காக அவர்களை சிறப்பிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு