வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள சாமந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த நவீன், தனது நண்பர்கள் சுதர்சன், பவித்ரன், ராகுல்,கல்யாண்குமார், அருண்குமார், அஜீத்குமார் ஆகியோருடன் அருகிலுள்ள தென்னந் தோப்பில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறி நண்பர்கள் தன்னிலை அறியாதது நவீனை அழைத்து சென்று கிணற்றில் தள்ளிவிட்டனர்.