தமிழ்நாடு

கிணற்றில் தள்ளி இளைஞர் கொலை : மதுபோதையில் நடந்த விபரீதம்

வாணியம்பாடி அருகே மது போதையில், இளைஞர் ஒருவரை, அவரது நண்பர்களே சேர்ந்து கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள சாமந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த நவீன், தனது நண்பர்கள் சுதர்சன், பவித்ரன், ராகுல்,கல்யாண்குமார், அருண்குமார், அஜீத்குமார் ஆகியோருடன் அருகிலுள்ள தென்னந் தோப்பில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறி நண்பர்கள் தன்னிலை அறியாதது நவீனை அழைத்து சென்று கிணற்றில் தள்ளிவிட்டனர்.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு