தமிழ்நாடு

Vellore | TN Rains | ஊருக்குள் புகுந்த உபரி நீர் | மக்கள் எடுத்த திடீர் முடிவு

தந்தி டிவி

ஊருக்குள் புகுந்த உபரி நீர் - பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மோர்தானா அணை கிளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்