தமிழ்நாடு

Vellore | TN Rains | ஊருக்குள் புகுந்த உபரி நீர் | மக்கள் எடுத்த திடீர் முடிவு

தந்தி டிவி

ஊருக்குள் புகுந்த உபரி நீர் - பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மோர்தானா அணை கிளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்