தமிழ்நாடு

வாகனத்தை முந்தி செல்லும் போது தகராறு : பெண் தலைமை காவலரை அறைந்த நபர் கைது

வாகனத்தை முந்தி செல்லும் போது தகராறு : பெண் தலைமை காவலரை அறைந்த நபர் கைது

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் தலைமைக் காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த மதுவிலக்கு பிரிவு தலைமைக்காவலர் கலையரசியை அச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகாரில் முந்தி செல்ல முயன்றபோது இருவருக்கும்

இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது முத்து, கலையரசி கண்ணத்தில் அறைந்ததுடன்மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த

புகாரின்பேரில் அவரை கைது செய்த போலீஸார்

விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு