தமிழ்நாடு

இடிக்கப்பட்ட கோயிலில் நடந்த அதிசயம்.. கையெடுத்து கும்பிட்ட மக்கள் | Vellore

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே இரு தரப்பு பிரச்சினை காரணமாக இடிக்கப்பட்ட கோவிலில் மீண்டும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கெம்மங்குப்பம் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி இரு தரப்பு பிரச்சினையில், கோவில் இடிக்கப்பட்டு அம்மன் சிலை எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, காளியம்மன் சிலை, கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இடிக்கப்பட்ட கோவிலில் மீண்டும் காளிம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கே.வி.குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழுவினர், ஊர்மக்கள் இதில் பங்கேற்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை