தமிழ்நாடு

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் - கட்டிட மேஸ்திரிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜ்குமார், கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜ்குமார், கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், ராஜ்குமார் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்பளித்தார். இதனையடுத்து ராஜ்குமார் வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்