தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் செய்த பகீர் காரியம்..நெஞ்சை அசைத்த HM-ன் வார்த்தை - உடனே செய்த நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி

வேலூரில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய பள்ளி மாணவர்கள், தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.

சத்துவாச்சாரி அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர், கெங்கை அம்மன் கோயில் அருகே உள்ள சுரங்கப்பாதையில் உள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பான புகாரின் பேரில், மாணவர்களை தலைமை ஆசிரியர் கண்டித்த நிலையில், தவறை உணர்ந்த மாணவர்கள் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை