தமிழ்நாடு

வேலூர் : போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இடைத் தரகர்கள் மூலம் பணம் வசூல் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சரவணகுமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டது. தற்போது அங்கு, கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை