தமிழ்நாடு

Vellore | Police | யானை தந்தங்கள் விற்க முயற்சி.. வசமாக சிக்கியஇளைஞர்கள்..

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் சாரங்கல் வனப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்ட போது, சந்தேக நபரை பிடித்து விசாரித்ததில் இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இதே வனப்பகுதியில் ஐந்து யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்