தமிழ்நாடு

காவலரை பிளேடால் அறுத்த போதை ஆசாமி - தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. தாழையாத்தம் பகுதியில் நவீன்குமார் என்ற இளைஞர், போதையில் தகராறு செய்ததுடன், தன்னை பிடித்த வந்த காவலர் அருண் கண்மணியை பிளேடால், அறுத்துவிட்டு தப்பியோடினார். இதில், காயமடைந்த காவலர் அருண் கண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வழக்குபதிவு செய்த குடியாத்தம் போலீசார், நவீன

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை