தமிழ்நாடு

காவலரை பிளேடால் அறுத்த போதை ஆசாமி - தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. தாழையாத்தம் பகுதியில் நவீன்குமார் என்ற இளைஞர், போதையில் தகராறு செய்ததுடன், தன்னை பிடித்த வந்த காவலர் அருண் கண்மணியை பிளேடால், அறுத்துவிட்டு தப்பியோடினார். இதில், காயமடைந்த காவலர் அருண் கண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வழக்குபதிவு செய்த குடியாத்தம் போலீசார், நவீன

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ