தமிழ்நாடு

காவலரை பிளேடால் அறுத்த போதை ஆசாமி - தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. தாழையாத்தம் பகுதியில் நவீன்குமார் என்ற இளைஞர், போதையில் தகராறு செய்ததுடன், தன்னை பிடித்த வந்த காவலர் அருண் கண்மணியை பிளேடால், அறுத்துவிட்டு தப்பியோடினார். இதில், காயமடைந்த காவலர் அருண் கண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வழக்குபதிவு செய்த குடியாத்தம் போலீசார், நவீன

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு