தமிழ்நாடு

காவலரை பிளேடால் அறுத்த போதை ஆசாமி - தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காவலரை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. தாழையாத்தம் பகுதியில் நவீன்குமார் என்ற இளைஞர், போதையில் தகராறு செய்ததுடன், தன்னை பிடித்த வந்த காவலர் அருண் கண்மணியை பிளேடால், அறுத்துவிட்டு தப்பியோடினார். இதில், காயமடைந்த காவலர் அருண் கண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வழக்குபதிவு செய்த குடியாத்தம் போலீசார், நவீன

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்