தமிழ்நாடு

நிமோனியா காய்ச்சலுக்கு தம்பதி பலி - நோய் மேலும் பரவாமல் தடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, ஹரி- ரோஜா தம்பதியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பீதி அடைந்துள்ள பட்டு கிராம மக்கள், நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்