தமிழ்நாடு

நிமோனியா காய்ச்சலுக்கு தம்பதி பலி - நோய் மேலும் பரவாமல் தடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, ஹரி- ரோஜா தம்பதியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பீதி அடைந்துள்ள பட்டு கிராம மக்கள், நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்