தமிழ்நாடு

நிமோனியா காய்ச்சலுக்கு தம்பதி பலி - நோய் மேலும் பரவாமல் தடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, ஹரி- ரோஜா தம்பதியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பீதி அடைந்துள்ள பட்டு கிராம மக்கள், நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்