தமிழ்நாடு

Vellore News | மண்ணுக்குள் புதைந்த கிணறு - குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் நார்ச்சிமேடு கிராமத்தில், குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த கிணறு மண்ணுக்குள் புதைந்ததால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, நார்ச்சிமேடு கிராமத்தில், சுமார் 20 ஆண்டுகள் பழமையான கிணறு, அப்பகுதியினரின் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்த கிணறு திடீரென மண்ணுக்குள் புதைந்ததால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக வெகு தூரம் வனப்பகுதிக்குள் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால், மிகுந்த அவதியடைந்துள்ள மக்கள், இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்