தமிழ்நாடு

கொரோனாவை மறந்த பொதுமக்கள் - காற்றில் பறந்த சமூக இடைவெளி

கொரோனா பரவலை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் காய்கறி மற்றும் மளிகை கடை களை வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே திறக்க அனுமதித்துள்ளது.

தந்தி டிவி
கொரோனா பரவலை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் காய்கறி மற்றும் மளிகை கடை களை வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே திறக்க அனுமதித்துள்ளது. இந்த நிலையில் குடியாத்தம் பகுதியில் அதிகாலை முதலே பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி கடைகளின் முன் குவிந்தனர். முகக்கவசம் அணியாமல், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் நடமாடி வருவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை