தமிழ்நாடு

கொரோனாவை மறந்த பொதுமக்கள் - காற்றில் பறந்த சமூக இடைவெளி

கொரோனா பரவலை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் காய்கறி மற்றும் மளிகை கடை களை வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே திறக்க அனுமதித்துள்ளது.

தந்தி டிவி
கொரோனா பரவலை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் காய்கறி மற்றும் மளிகை கடை களை வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே திறக்க அனுமதித்துள்ளது. இந்த நிலையில் குடியாத்தம் பகுதியில் அதிகாலை முதலே பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி கடைகளின் முன் குவிந்தனர். முகக்கவசம் அணியாமல், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் நடமாடி வருவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்