தமிழ்நாடு

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு

அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம், தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், " தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த ஏ. சி.சண்முகம், 20 ம் தேதிக்கு பிறகு, தமிழக அமைச்சர்கள், வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய வர உள்ளதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்