தமிழ்நாடு

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு

அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம், தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், " தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த ஏ. சி.சண்முகம், 20 ம் தேதிக்கு பிறகு, தமிழக அமைச்சர்கள், வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய வர உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்