தமிழ்நாடு

குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், குடியாத்தம் நகராட்சியில், வரும் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், குடியாத்தம் நகராட்சியில், வரும் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். அந்த 8 நாட்களும், காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்