தமிழ்நாடு

"வேலூர் சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தொடர் உண்ணாவிரதம்"

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் முருகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி, முருகன் ஜீவசமாதி அடைவதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறினார். எடை குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி மனு அளித்துள்ளதாகவும்

புகழேந்தி தெரிவித்தார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்