தமிழ்நாடு

"வேலூர் சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தொடர் உண்ணாவிரதம்"

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் முருகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி, முருகன் ஜீவசமாதி அடைவதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறினார். எடை குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி மனு அளித்துள்ளதாகவும்

புகழேந்தி தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்