தமிழ்நாடு

வேலூர் : மர்ம காய்ச்சல் - 13 மாத குழந்தை உயிரிழப்பு

வேலூரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
வேலூரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். விருதம்பட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் குழந்தை ஜனனி, தொடர் காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜனனி உயிரிழந்தார். 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்