தமிழ்நாடு

வேலூர் : மர்ம காய்ச்சல் - 13 மாத குழந்தை உயிரிழப்பு

வேலூரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
வேலூரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். விருதம்பட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் குழந்தை ஜனனி, தொடர் காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜனனி உயிரிழந்தார். 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்