தமிழ்நாடு

வேலூர் : மர்ம காய்ச்சல் - 13 மாத குழந்தை உயிரிழப்பு

வேலூரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
வேலூரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். விருதம்பட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் குழந்தை ஜனனி, தொடர் காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜனனி உயிரிழந்தார். 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ