தமிழ்நாடு

தென்னங்கன்றுகளை பாதுகாக்க புது யுக்தி

வேலூர் மாவட்டம் மேல்காவனூர் கிராமத்தில் தென்னங்கன்றை பாதுகாக்க விவசாயி ஒருவர் புது யுக்தியை கையாண்டு வருகிறார்.

தந்தி டிவி

மேல்காவனூர் கிராமத்தை சேர்ந்த காசிநிதி, கடந்த 35 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சொந்த ஊரில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாடு திரும்பிய அவர், வெயிலின் தாக்கத்திலிருந்து தென்னங்கன்றுகளை காப்பாற்றும் விதமாக தென்னை ஓலைகளை கொண்டு வலை அமைத்துள்ளார்.மேலும் அவர் தனது விவசாய நிலத்தில் வாழை, எலுமிச்சை உட்பட பல்வேறு பயிர்களுக்கு இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகிறார். விவசாயத்தின் மீதான அவரது ஈடுபாட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்