தமிழ்நாடு

தென்னங்கன்றுகளை பாதுகாக்க புது யுக்தி

வேலூர் மாவட்டம் மேல்காவனூர் கிராமத்தில் தென்னங்கன்றை பாதுகாக்க விவசாயி ஒருவர் புது யுக்தியை கையாண்டு வருகிறார்.

தந்தி டிவி

மேல்காவனூர் கிராமத்தை சேர்ந்த காசிநிதி, கடந்த 35 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சொந்த ஊரில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாடு திரும்பிய அவர், வெயிலின் தாக்கத்திலிருந்து தென்னங்கன்றுகளை காப்பாற்றும் விதமாக தென்னை ஓலைகளை கொண்டு வலை அமைத்துள்ளார்.மேலும் அவர் தனது விவசாய நிலத்தில் வாழை, எலுமிச்சை உட்பட பல்வேறு பயிர்களுக்கு இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகிறார். விவசாயத்தின் மீதான அவரது ஈடுபாட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS