தமிழ்நாடு

தென்னங்கன்றுகளை பாதுகாக்க புது யுக்தி

வேலூர் மாவட்டம் மேல்காவனூர் கிராமத்தில் தென்னங்கன்றை பாதுகாக்க விவசாயி ஒருவர் புது யுக்தியை கையாண்டு வருகிறார்.

தந்தி டிவி

மேல்காவனூர் கிராமத்தை சேர்ந்த காசிநிதி, கடந்த 35 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சொந்த ஊரில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாடு திரும்பிய அவர், வெயிலின் தாக்கத்திலிருந்து தென்னங்கன்றுகளை காப்பாற்றும் விதமாக தென்னை ஓலைகளை கொண்டு வலை அமைத்துள்ளார்.மேலும் அவர் தனது விவசாய நிலத்தில் வாழை, எலுமிச்சை உட்பட பல்வேறு பயிர்களுக்கு இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகிறார். விவசாயத்தின் மீதான அவரது ஈடுபாட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்