தமிழ்நாடு

மினி லாரியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒட்டுனர் கைது

வேலூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் மினி லாரியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டுனர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், அரியானாவை சேர்ந்த ஒட்டுனர் ரஜீராமை கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்