தமிழ்நாடு

மினி லாரியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒட்டுனர் கைது

வேலூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் மினி லாரியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டுனர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், அரியானாவை சேர்ந்த ஒட்டுனர் ரஜீராமை கைது செய்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்