தமிழ்நாடு

"ரூ.5 கோடி மதிப்பில் நாகநதி புனரமைப்பு" - புனரமைப்பு பணிகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார்

வாழும் கலை அமைப்பின் சார்பாக நடைபெற்று வரும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நாகநதி புனரமைப்பு பணிகளை, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தில் நாகநதியை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியானது கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த புனரமைப்பு பணிகளை வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நாகநதி புனரமைப்பு திட்டத்தின்கீழ் உருவாக்கிய உறை கிணறுகளால் நிலத்தடி நீர் மட்டம் பெருகியுள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை