தமிழ்நாடு

Vellore | Court Order | சிறுமியை கடத்திய ஆணுக்கு கிடைத்த `20 ஆண்டு’

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தில் சிறுமியை ஏமாற்றி கடத்திய குற்றவாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2024ம் ஆண்டு போக்கோ சட்டத்தின் கீழ் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்