தமிழ்நாடு

மினி லாரியில் கஞ்சா கடத்தல் - 3 பேர் கைது

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் 32 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை கைது செய்தனர் போலீசார்.

தந்தி டிவி
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்த போது, மூட்டையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூட்டையிலிருந்த 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு