தமிழ்நாடு

Vellore Bomb | வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் - ஸ்பாட்டுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட தயார் செய்து வைத்திருந்த 15 நாட்டு வெடிகுண்டுகள், செயலிழக்கச் செய்யப்பட்டன. செங்குன்றம் வனப்பகுதியில், கடந்த 30ம் தேதி அன்று சந்தோஷ் என்பவரிடம் இருந்து இந்த நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், இதனை செயலிழக்கச் செய்ய சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடரந்து வனப்பகுதியில் பத்தடி ஆழம் தோண்டப்பட்டு, மின்வேலி தயார் செய்யப்பட்டு, பாதுகாப்பான முறையில் நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்