தமிழ்நாடு

Vellore | பிள்ளைகளை காணாமல் பதறிப்போன பாட்டி.. தெய்வம் போல வந்து கண்ணில் காட்டிய இளைஞர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே காணாமல் போன 2 குழந்தைகளை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சின்ன குழவி மேடு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவருக்கு ரிதிக்ஷா என்ற பெண் குழந்தையும், அஸ்வீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், இருவரும் பாட்டி பரமேஸ்வரியுடன் கரடிகுடி பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்வுக்காக சென்றிருந்த போது காணாமல் போனார்கள். குழந்தைகள் அழுது கொண்டிருப்பதை கண்ட அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் விக்னேஷ், இருவரையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து பரமேஸ்வரியிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு