தமிழ்நாடு

கோலாகலமாக மாறிய வேளாங்கண்ணி.. லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிழா

தந்தி டிவி

கோலகலமாக மாறிய வேளாங்கண்ணி.. லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயிலில் தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.

முதலில், தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. பின்னர் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்து கோவில் அர்ச்சகர், முஸ்லிம் தர்கா, ஆதினம் ஆகியோர் பங்கேற்று உலக மக்கள் நன்மைக்காக வேண்டுதல் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து உத்திரியமாதா, அந்தோணியார் உள்ளிட்டோரை கொண்ட சிறிய தேர்கள் முதலில் வந்தது. அதன் பின்னே பெரிய சப்பரத்தில் வந்த புனித ஆரோக்கிய மாதா அன்னையை நம்பிக்கையாளர்கள் சுமந்து வந்தனர். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று மலர்களை தூவி வழிபட்டனர்.

Nepal | Flood | நேபாள கோரம் - சிக்கிய இந்தியர்கள் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

Nepal Flood | Rescue | "பத்திரமா இருக்காங்க..." - நேபாளில் இருந்து வீடியோவாக வந்த மனநிம்மதி

Breaking | Nepal Flood | Disaster | ஹெலிகாப்டரை பிடித்த தமிழர்கள் - வந்துசேர்ந்த 4 நிமிட நல்ல செய்தி

Nepal Flood | நேபாளம் சூறையாட்டத்தில் மாயமான தமிழர்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Nepal Floods | நெஞ்சில் பாலை வார்த்த நல்ல செய்தி.. நேபாளத்தில் 21 தமிழர்கள் மீட்பு