தமிழ்நாடு

வேளாங்கண்ணி : வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் திருவிழா - பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மகிழி வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் கோவில் ஆனி திருவிழா கடந்த 21 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மகிழி வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் கோவில் ஆனி திருவிழா கடந்த 21 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை