தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா - பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், திருவிழா பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதி குறித்த ஆய்வுக் கூட்டம் நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவாக செய்திட வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.வேளாங்கண்ணி முழுவதும் சுமார் 180 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே