தமிழ்நாடு

மாதா கோயில் திருவிழா கொடியேற்றம் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு...

சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தேர்பவனியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர், அன்னை வேளாங்கண்ணி உருவம் பொறிக்கப்பட்ட கொடியை, சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11 நாள் நடைபெறும் திருவிழாவின் 10ம் நாளான செப்டம்பர் 7ம் தேதியன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்