தமிழ்நாடு

வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி

நாகையில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி

நாகையில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி விமர்சையாக நடைபெற்றது. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஒசன்னா பாடலை பாடியவாறு பவனியாக வந்தனர். வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும், ஞாயிறு அன்று ஈஸ்டரும் கடைபிடிக்கப்படுகிறது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்