தமிழ்நாடு

வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி

நாகையில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி

நாகையில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி விமர்சையாக நடைபெற்றது. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஒசன்னா பாடலை பாடியவாறு பவனியாக வந்தனர். வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும், ஞாயிறு அன்று ஈஸ்டரும் கடைபிடிக்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை