தமிழ்நாடு

ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிராத்தனை - வேளாங்கண்ணியில் குவிந்த மக்கள்

தந்தி டிவி

வேளாங்கண்ணி ஆலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிராத்தனை

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாள் உலகெங்கும் ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறித்தவ பெருமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை