தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பகுதிகளில் தொடர் மின்வெட்டு

சென்னை வேளச்சேரி மின் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் அளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சென்னை வேளச்சேரி மின் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் அளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, வேளச்சேரி நேருநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளார். ராஜ்பவன் பகுதிக்கு உதவி பொறியாளர் பதவி காலியாக இருப்பதால் இதுபோன்று நிகழ்வதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை