தமிழ்நாடு

வேளச்சேரி பெட்ரோல் பங்க் விபத்து.. முதல்வரின் உத்தரவு.. வழங்கிய அமைச்சர்

தந்தி டிவி

சென்னை வேளச்சேரியில் மிக்ஜாம் புயலின் போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, அமைச்சர் சி.வி.கணேசன் தலைமைச் செயலகத்தில் இழப்பீட்டுத் தொகையை வழங்கினார். வேளச்சேரியில் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு உதவி மின் பொறியாளர் ஆர்.ஜெயசீலன் மற்றும் கட்டுமானப் பணியை ஒட்டி அமைந்திருந்த கேஸ் பங்கின் EB Room-ல் இருந்த கேஸ் பங்க் ஊழியர் நரேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்... பணியாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் ஜெயசீலன் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சத்து 49 ஆயிரத்து 625 ரூபாயும், நரேஷின் குடும்பத்தாருக்கு 16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்