தமிழ்நாடு

பறக்கும் ரயில் திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

வேளச்சேரியில் பறக்கும் ரயில் திட்டத்திற்காக தெற்கு ரயில்வே-க்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

வேளச்சேரியில் பறக்கும் ரயில் திட்டத்திற்காக தெற்கு ரயில்வே-க்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலம் ஒதுக்கியது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து 97 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு காரணமாக 25 ஆண்டுகளாக முடங்கியிருந்த பறக்கும் ரயில் திட்டத்தை செயல்படுத்த உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்