தமிழ்நாடு

தொடர்மழை எதிரொலி-காய்கறிகள் விலை உயர்வு

தொடர்மழை காரணமாக வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

தொடர்மழை காரணமாக வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

1 கிலோ உருளைகிழங்கு விலை 15 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், வெண்டைக்காய் விலை 5 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் மற்றும் பாகற்காய் விலை 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1 கிலோ வெங்காயம் விலை 25 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், 1 கிலோ தக்காளி 15 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி