தமிழ்நாடு

தொடர்மழை எதிரொலி-காய்கறிகள் விலை உயர்வு

தொடர்மழை காரணமாக வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

தொடர்மழை காரணமாக வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

1 கிலோ உருளைகிழங்கு விலை 15 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், வெண்டைக்காய் விலை 5 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் மற்றும் பாகற்காய் விலை 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1 கிலோ வெங்காயம் விலை 25 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், 1 கிலோ தக்காளி 15 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்