தமிழ்நாடு

ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் நிறுவனங்களின் செயல்பாட்டால், சுகாதாரமின்றி தரமற்ற காய்கறிகள் சந்தைக்கு விற்பனைக்கு வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதனால் 2 ஆயிரத்து 200 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காய்கறி சங்க நிர்வாகி மற்றும் காவல்துறையினர், வியாபாரிகளுக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நடைபெற்று வியாபாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்