தமிழ்நாடு

ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் நிறுவனங்களின் செயல்பாட்டால், சுகாதாரமின்றி தரமற்ற காய்கறிகள் சந்தைக்கு விற்பனைக்கு வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதனால் 2 ஆயிரத்து 200 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காய்கறி சங்க நிர்வாகி மற்றும் காவல்துறையினர், வியாபாரிகளுக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நடைபெற்று வியாபாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்