தமிழ்நாடு

சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவுநாள்

சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி
சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்