தமிழ்நாடு

வீராணம் ஏரி திறக்கப்பட்டதால் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின : விவசாயிகள் வேதனை

சிதம்பரம் அருகே வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின.

தந்தி டிவி

சிதம்பரம் அருகே வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின. தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், ஏரியின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வினாடிக்கு ஐந்தாயிரத்தி 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது, இதனால் சர்வராஜன்பேட்டை, எள்ளேரி, சிறகிழந்தநல்லூர், திருநாரையூர் ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி