தமிழ்நாடு

வீராணம் ஏரி திறக்கப்பட்டதால் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின : விவசாயிகள் வேதனை

சிதம்பரம் அருகே வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின.

தந்தி டிவி

சிதம்பரம் அருகே வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின. தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், ஏரியின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வினாடிக்கு ஐந்தாயிரத்தி 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது, இதனால் சர்வராஜன்பேட்டை, எள்ளேரி, சிறகிழந்தநல்லூர், திருநாரையூர் ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?