தமிழ்நாடு

விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு

வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

தந்தி டிவி

வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. ஏரியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து கீழணைக்கு அனுப்பப்பட்ட தண்ணீர் படிப்படியாக வீராணம் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டது. வீராணம் ஏரி ஏறத்தாழ முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில், தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு திறக்கப்பட்டது. அமைச்சர் சம்பத் மற்றும் கடலூர் ஆட்சியர் ஆகியோர் பூஜை போட்டு ஏரியை திறந்து வைத்த நிலையில், சுமார் 400 கனஅடி நீர் விவசாயத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை