தமிழ்நாடு

"திராவிட இயக்கங்கள் இருக்காது என எதிரிகள் நினைத்தனர்".. வீரமணி சொன்ன வார்த்தை

தந்தி டிவி

திராவிட இயக்கங்களுக்கு வரும் எதிர்ப்புகளை, உரங்களாக நினைத்துக் கொண்டு பயிர்களை சிறப்பாக வளர்க்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் மறைவுக்கு பின் திராவிடம் மற்றும் சுயமரியாதை இயக்கங்கள் இருக்காது என எதிரிகள் நினைத்ததாகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிர்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை