தமிழ்நாடு

"திராவிட இயக்கங்கள் இருக்காது என எதிரிகள் நினைத்தனர்".. வீரமணி சொன்ன வார்த்தை

தந்தி டிவி

திராவிட இயக்கங்களுக்கு வரும் எதிர்ப்புகளை, உரங்களாக நினைத்துக் கொண்டு பயிர்களை சிறப்பாக வளர்க்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் மறைவுக்கு பின் திராவிடம் மற்றும் சுயமரியாதை இயக்கங்கள் இருக்காது என எதிரிகள் நினைத்ததாகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிர்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு