தமிழ்நாடு

"திராவிட இயக்கங்கள் இருக்காது என எதிரிகள் நினைத்தனர்".. வீரமணி சொன்ன வார்த்தை

தந்தி டிவி

திராவிட இயக்கங்களுக்கு வரும் எதிர்ப்புகளை, உரங்களாக நினைத்துக் கொண்டு பயிர்களை சிறப்பாக வளர்க்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் மறைவுக்கு பின் திராவிடம் மற்றும் சுயமரியாதை இயக்கங்கள் இருக்காது என எதிரிகள் நினைத்ததாகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிர்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்