தமிழ்நாடு

Vedharanyam | Salt | Summer | HeatWave | சுட்டெரிக்கும் வெயிலால் சுவாரஸ்ய நன்மை.. கண்முன் பலன்

thanthitv

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக, உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்சம் டன் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தொழிலாளர்கள் அதிகாலை மூன்று மணி முதலே உப்பு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நிலையில், இப்பகுதிகள் யாவும் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் எழிலாகக் காட்சியளிக்கின்றன.

Breaking | Palani | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | சார்பதிவாளர் திடீர் முடிவு

Armstrong Case | CM Vijay | TN Govt | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..தவெக அரசு எடுத்த முடிவு

Satankulam Case | TN Police | சாத்தான்குளம் வழக்கில் திருப்பம்.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு அனுமதி

Paracetamol Syrup | "பாராசிட்டமால் மருந்தில் 95% ஆல்கஹால்?" | சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்

Transgenders |மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு..தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு