தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் குடிநீர் பாட்டிலில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றம்

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றும் அவலநிலை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். வெளிபுறத்தில் சுகாதாரமின்றி காட்சி அளிக்கும் இந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் கிழிந்த படுக்கைகள், நோயாளிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது, குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றுவது போன்றவைகளால் அரசு மருத்துவமனை அச்சத்தை ஏற்படுத்துகிறது. உரிய நடவடிக்கை எடுத்து, மருந்துகள் தடையின்றி கிடைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடசந்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை