தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் குடிநீர் பாட்டிலில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றம்

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றும் அவலநிலை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். வெளிபுறத்தில் சுகாதாரமின்றி காட்சி அளிக்கும் இந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் கிழிந்த படுக்கைகள், நோயாளிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது, குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றுவது போன்றவைகளால் அரசு மருத்துவமனை அச்சத்தை ஏற்படுத்துகிறது. உரிய நடவடிக்கை எடுத்து, மருந்துகள் தடையின்றி கிடைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடசந்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்