தமிழ்நாடு

பறவைகள் இல்லாத வேடந்தாங்கல் சரணாலயம்...

போதிய தண்ணீர் இல்லாததால் ஏரியில் தங்காத பறவைகள்.

தந்தி டிவி

இரைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு, வருகின்றன. இந்தாண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், ஏரியில் தண்ணீரும் இல்லை, பறவைகளும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 பறவைகள் வந்தாலும், அவையும் ஏரியில் தண்ணீர் இல்லாததால் தங்காமல் திரும்பிச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சரணாலயத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக வனத்துறை திறந்துள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்