தமிழ்நாடு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்

வேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..

தந்தி டிவி

கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் சரணாலயத்தில் உள்ள ஏரி வறண்டு போனது. இதனால் அங்குள்ள மரம் செடி கொடிகள் காய்ந்து கருகி உள்ளன.ஆனாலும்தற்போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் முழுவதும் திறந்தே இருக்கும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?