தமிழ்நாடு

தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக புகார் : தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

வேடசந்தூர் அருகே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்

தந்தி டிவி
வேடசந்தூர் அருகே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அருப்பம்பட்டியில் இருந்து தொட்டணம்பட்டி வரை குண்டும் குழியுமாக இருந்த சாலைக்கு பதிலாக புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் தார் கலவை தரமற்ற முறையில் இருப்பதாக கூறி பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்