தமிழ்நாடு

வேடசந்தூர் : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நூல் ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் செல்வதற்காக திரும்பியபோது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், லாரியின் கண்டெய்னர் மட்டும் தனியாக கவிழ்ந்து, சாலையின் குறுக்கே கிடந்ததால், 2 மணி நேரத்திற்கும் மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த கண்டெய்னர், கிரேன் மூலம் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டு, போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை