தமிழ்நாடு

"ஆங்கில மொழி கல்வி என்பது இந்த நாட்டிற்கு சாபக்கேடு" - முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி

ஆங்கில மொழி வழி கல்வி என்பது நம் நாட்டிற்கு சாபக்கேடு என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆங்கில மொழி வழி கல்வி என்பது நம் நாட்டிற்கு சாபக்கேடு என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி தெரிவித்துள்ளார். திருச்சியில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்