தமிழ்நாடு

தமிழிசை வெளிநாட்டு பறவையா? - பொன் ராதாகிருஷ்ணனுக்கு வசந்தகுமார் கேள்வி

தமிழிசை வெளிநாட்டு பறவை என பொன் ராதாகிருஷ்ணன் கூறுவாரா? என கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை வெளிநாட்டு பறவை என பொன் ராதாகிருஷ்ணன் கூறுவாரா ? என கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்