தமிழ்நாடு

Varichiyur Selvam | ஜாமின் வாங்க கோர்ட்டில் 67 பவுன் நகையை தூக்கி கொடுத்த வரிச்சியூர் செல்வம்

Varichiyur Selvam | ஜாமின் வாங்க கோர்ட்டில் 67 பவுன் நகையை தூக்கி கொடுத்த வரிச்சியூர் செல்வம்

thanthitv

மதுரையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது மதுரை மேலூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரிடம் நிலத்தை மீட்டுத் தருவதாகக் கூறி 67 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்திய போது புகார்தாரரிடம் பணத்திற்கு பதிலாக 67 பவுன் தங்க நகைகளை திருப்பி அளித்ததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ