தமிழ்நாடு

Varichiyur Selvam | ஜாமின் வாங்க கோர்ட்டில் 67 பவுன் நகையை தூக்கி கொடுத்த வரிச்சியூர் செல்வம்

Varichiyur Selvam | ஜாமின் வாங்க கோர்ட்டில் 67 பவுன் நகையை தூக்கி கொடுத்த வரிச்சியூர் செல்வம்

thanthitv

மதுரையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது மதுரை மேலூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரிடம் நிலத்தை மீட்டுத் தருவதாகக் கூறி 67 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்திய போது புகார்தாரரிடம் பணத்திற்கு பதிலாக 67 பவுன் தங்க நகைகளை திருப்பி அளித்ததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்