தமிழ்நாடு

6 குழந்தைகளுக்கு த​ங்க நாணயம் பரிசு - 33வது பிறந்தநாளையொட்டி, நடிகை வரலெட்சுமி வழங்கினார்

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது 33-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில், இன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க நாணயம் ​பரிசாக வழங்கினார்.

தந்தி டிவி

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது 33-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில், இன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க நாணயம் ​பரிசாக வழங்கினார். அத்துடன் சிறப்பு வார்டில் இருந்த குழந்தைகளின் தாய் மார்களுக்கு பரிசுப்பைகளை வழங்கிய அவர், குழந்தைகளை தனது கைகளில் ஏந்தி, கொஞ்சி மகிழ்ந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை