தமிழ்நாடு

6 குழந்தைகளுக்கு த​ங்க நாணயம் பரிசு - 33வது பிறந்தநாளையொட்டி, நடிகை வரலெட்சுமி வழங்கினார்

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது 33-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில், இன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க நாணயம் ​பரிசாக வழங்கினார்.

தந்தி டிவி

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது 33-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில், இன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க நாணயம் ​பரிசாக வழங்கினார். அத்துடன் சிறப்பு வார்டில் இருந்த குழந்தைகளின் தாய் மார்களுக்கு பரிசுப்பைகளை வழங்கிய அவர், குழந்தைகளை தனது கைகளில் ஏந்தி, கொஞ்சி மகிழ்ந்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்